Friday, November 15, 2019

டெஸ்லா


எடிசனிடம் தனது திறமையை, கண்டுபிடிப்பை ... அறிவை ..பறிகொடுத்த பரிதாப மனிதர் யார் தெரியுமா அவர் தான் உலகத்தால் மறைக்க பட்ட விஞ்ஞாணி நிகோலஸ் டெஸ்லா...


அந்த காலத்திலேயே ... அடுத்தவன் பொருளையும் / அடுத்தவன் உழைப்பையும் திருடின கும்பல் இருந்து இருக்கு...

அடுத்தவன் அறிவை திருடும் பொழப்புக்கு பெயர் வேறு.... இன்னைக்கு... சில திருடர்கள் திருவள்ளுவரை திருட முயற்சிப்பதை போல...


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.