Wednesday, November 20, 2019

உண்மைய சொன்னா எவன்டா மதிப்பான்



எல்லா மதமும்  ஒரு வியாபாரம் .. கட்டுக்கதைகள்....  பொய்கள்...

கடவுளின் பெயரால்...  உழைக்காமல் மக்களை ஏமாற்றி பிழைக்கும் மதவாதிகள்...

வழிபாட்டுத்தலங்களில் .. சிலை திருடர்கள்....கொள்ளையர்கள்... கொலைகாரர்கள்... காமுகர்கள்.... கருவறைக்குள் கற்பழிப்பு... மடங்களில் கொலை செய்பவன் மடாதிபதி.... அவனையும் வணங்கும் ஒரு முட்டாள் கூட்டம்....


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.