Wednesday, January 22, 2020

Beauty


தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கை திருக்குட நீராட்டு விழாவாக தமிழில் நடத்த வலியுறுத்தி தஞ்சையில் தீ வளர்த்து தமிழ் மறைகளை ஓதி வேள்வியுடன் தொடங்கியது சைவ சமய பெரியோர், தமிழ் சான்றோர் பங்கேற்கும் மாநாடு…


திருமுறை வேள்வி.... உண்மையான கலாச்சாரம்.....




என்ன வலியுறுத்தல் ....... இது உரிமை....  களவாடப்பட்ட உரிமை....

காலம் மாறிவிட்டது.....  என்கடவுளை வணங்க எனக்கு எதுக்குடா வேற்று மொழி....




No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.