Thursday, January 30, 2020

பொருளுணர்ந்து சொன்னால் மட்டுமே சிவனடி.........மாணிக்கவாசகர்


பொருளுணர்ந்து சொன்னால் மட்டுமே சிவனடி.மாணிக்கவாசகர்.. தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே அல்லற் பிறவி அறுப்பானே ஓவென்று சொல்லற் கரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச் சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தி னுள்ளார் சிவனடிக்கீழ்ப் பல்லோரும் ஏத்தப் பணிந்து
9:15 AM · Jan 30, 2020Twitter for Android

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.