Thursday, February 6, 2020

ஒரு தலைமுறை உயர கல்வி அவசியம்


பிள்ளைகளுக்கு கல்வியை கொடுத்துவிடுங்கள்.... 

குலதொழில் மட்டுமே செய் என்று சொல்பவன் வாயை மூடுவான்..

உயர்ந்தவன் .. தாழ்ந்தவன் என்று ஊரை ஏமாற்றும் பொய்யர்கள் காணாமல் போவார்கள்...

கல்வியே எல்லாம்....




நம்மைவிட உயர்ந்தவன் எவனும் இல்லை..
நம்மைவிட தாழ்ந்தவன் எவனும் இல்லை..
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்..




No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.