Wednesday, March 4, 2020

Perfect


வேண்டுமானால்.. மத நிறுவனங்கள் தங்கள் சொந்தக் காசில் கோயில் கட்டிக் கொள்ளட்டும்! அப்போது அக்கோயில்கள் அவற்றுக்குச் சொந்தமாகும்! ஆனால் அனைத்துத் தரப்பினரும் தந்த வரிப் பணத்தில் டாம்பீகமாகப் போய்க் கருவறையில் உட்கார்ந்து கொண்டு விட்டதாலேயே, சொந்தமாகி விடாது!
Quote Tweet
Manikandan
@manikandanvis
·
What kind of logic is this ! :-) twitter.com/kryes/status/1

ஒரு கோயிலை மட்டுமே வைத்து 'ஹிந்து மதச் சொத்து' எ. இனி உளறாதீர்! அது தமிழ்ச் சொத்து! *தமிழ் அரசர்கள், மக்கள் வரிப்பணத்தால் கட்டிக் கொடுத்தது! *தமிழ்க் கலைஞர்கள், தமிழ்ச் சிற்பக் கலையால் கட்டியது! யாரோ எல்லாம் செய்ய, வெறுமனே கருவறையில் புகுந்து உட்கார்ந்து கொண்டது மதம்; அவ்வளவே!

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.