Thursday, May 7, 2020

Post Corona - Be careful


கொரோன ஊரடங்கு முடிந்தவுடன்.....  கீழ்கண்ட (உங்களை முட்டாள் ஆக்கும்) வியாபாரம் தொடங்கும்..

1.   எல்லா ராசிக்கும் தோஷம் 2020  அடிச்சுருச்சு நிவர்த்தி  செய்யணும்.... 

(எங்க சொல்லி இருக்குனு கேட்டா...... 4000  வருசத்துக்கு முன்னாடி கன்னியாகுமரி கடலுக்கு அடில மணல்ல எழுதிவச்ச  ஒரு குறிப்பு இருக்குனு சொல்லுவானுங்கோ)


2.  கணவனும் / மனைவியும்  திருச்சி காவிரி ஆற்றை   இடது புறமா ஒரு சுத்து சுத்திவந்து பரிகாரம் செய்யணும்...   


3. குடும்பத்தோட நீங்கள் அதை செய்யணும் / இதை செய்யணும்னு  சொல்லுவார்கள்.. 


இப்படி எல்லாம்  சொல்லி ஒரு வியாபாரம் களைகட்டும்....  இவை எல்லாம் பொய்கள் என்பதை கொரோன உங்களுக்கு உணர்த்தியிருக்கும்....


பணத்தை ஏழைகளுக்கும் / மருத்துவ உதவி தேவைப்படுபவர்களுக்கும் / கல்விக்கும் கொடுங்கள்.....ஏமாற்று பேர்வழிகளிடம் ஏமாறாதீர்கள்... இனிமேலாவது மூடநம்பிக்கைகளை ஒழியுங்கள்...


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.