Thursday, August 13, 2020

தமிழில் அர்ச்சனை (போற்றி) செய்து பழகுக!


இன்று சமூகத்தில் மேலெழும் தமிழர்களே.. தமிழில் அர்ச்சனை (போற்றி) செய்து பழகுக!




வடமொழியை புறக்கணிப்போம்.... நமக்கு புரியாத மொழி நமக்கு எதற்கு.... வீட்டிலேயே தமிழில் வழிபடுவோம்.... புரியாத மொழியில் ஒரு பொழுதும் கடவுளை வழிபடாதீர்கள்.... பிள்ளைகளுக்கும் சொல்லிவையுங்கள்... வடமொழியை முற்றிலும் புறக்கணிப்போம்...




No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.