Monday, August 17, 2020

குடி மக்களுக்கு ... மய்யம் கோனார் தமிழ் உரை ..

 

காய்கறி வாங்கச் சென்றவருக்கு கொரோனா, வழிபாட்டுத் தலம் சென்றவருக்கும் கொரோனா, பணியிடத்தில் மருத்துவர், செவிலியர், காவலர் என எங்கும் கொரோனா என்று அரசு கூறுகிறது. மதுக் கடைகளில் மட்டும் இன்னும் கொரோனா தென்படாததால் சென்னையில் நாளை திறக்கப்படுகிறதா சாராய அணைக்கட்டின் மதகுகள்?
7:04 PM · Aug 17, 2020Twitter for iPhone

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.