Wednesday, September 2, 2020

பணத்தை உங்கள் வீட்டு பிள்ளைகளின் வங்கி கணக்கில் போட்டு வையுங்கள்

 முட்டாள்தனமான  செலவுகளை தவிர்த்துவிடுங்கள்...

உங்கள் பய உணர்வுகளை பயன்படுத்தி 


ஒரு கும்பல் ஜோதிடம் என்ற பெயரில் ஏமாற்ற பார்க்கும் 

ஒரு கும்பல் ஆன்மீகம் என்ற பெயரில் ஏமாற்ற பார்க்கும் 

ஒரு கும்பல் பரிகாரம் என்ற பெயரில் ஏமாற்ற பார்க்கும்..

ஒரு கும்பல் தோஷம்/பாவம்/ புண்ணியம் என்ற பெயரில் ஏமாற்ற பார்க்கும்...


உழைத்த பணத்தை முட்டாள்களை போல உழைக்காமல் உங்களை ஏமாற்றுபவர்களிடம் கொடுத்து ஏமாறாதீர்கள்....  அந்த பணத்தை உங்கள் வீட்டு பிள்ளைகளின் வங்கி கணக்கில் போட்டு வையுங்கள்... 


உங்கள் கடவுளை உங்கள் வீட்டியேலே எப்பொழுதும் போல் வணங்குங்கள்...  எல்லாம் நன்றாக நடக்கும்.... பொருளை எவனுக்கும் கொடுக்காதீர்கள்...





No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.