Tuesday, July 27, 2021

Love'ly


 https://twitter.com/PKSekarbabu/status/1419897265091612675

உழவார பணி... மகிழ்ச்சியாக செய்வோம்...... 

இன்னும் செய்யவேண்டியது..... 

தமிழில் மட்டுமே வழிபாடு... 

கோவில்களில்  தட்டில் காணிக்கை போடுவதையும் / வாங்குவதையும் தடை செய்யவேண்டும்.. மீறி வாங்கினால், ஊழல் சட்டத்தின் படி கைது செய்ய சட்டம் இயற்றவேண்டும்....

அறநிலைய துறை.. கோவில் உண்டியலில் மட்டுமே காணிக்கைகளை போடவேண்டும் என்று அறிவிப்பு பலகைகள் வைக்க வேண்டும்...

கோவில்களை சங்கிகளிடம் இருந்து மீட்டெடுப்போம்...... நமது கோவில்.... எவனுக்கும் சொந்தமில்லை...




No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.