Friday, February 17, 2023

Tomorrow

நாளைக்கு ஒரு கும்பல் கூத்தடிக்க ரெடியா இருப்பானுங்கோ...   கேட்டால் சிவராத்ரினு சொல்லுவான்....  வெட்டிப்பயல்கள்....  

சில பெண்கள் உட்சத்துக்கே போய் ஆடுவாளுகள்....  கேட்டா ஆனந்த நிலையாம்...  ஆடுற எருமை வீட்டில  ஆடு..  

கடவுள் வழிபாடு என்பதே கூத்தடிப்பதும் / பணம் சேர்ப்பதும் / மக்களின் மூளையை மழுங்கடிக்கும் ஒரு வேலையாகவே நடந்துகிட்டு இருக்கு.....  

ஆன்மீக  குருவாம்.... போடா டேய். 

வழிபாடு என்பது கூத்தடிப்பது அல்ல.....  

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.