Sunday, March 17, 2024

திரு.ஜே.கிருஷ்ணமூர்த்தி

பரிணாம வளர்ச்சி என்று அழைக்கப்படும் காலத்திற்குப் பிறகு, மனிதர்கள் ஏன் இப்போதும் மூடத்தனமாகவே இருக்கிறார்கள் என்று நம்மை நாமே கேட்டுக்கொள்கிறோம். 

மனிதர்கள் இன்னும் வன்முறை, மிருகத்தனம், பழமைவாதங்கள், சர்வதேச போர்கள் மற்றும் பொருளாதாரப் போர்களை நோக்கியே நகர்கிறார்கள்...😨



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.