Monday, April 29, 2024

Remember

வள்ளலார் : கடை விரித்தேன் கொள்வாரில்லை...

ஜீசஸ் : ஒரு கன்னத்தில் அறைந்தால், மறு கன்னத்தை காட்டு

-------------------------

இவை  👆👆👆👆 நமக்கு பொருந்தாது.... நாம் வள்ளலாரும் இல்லை / ஜீசசும் இல்லை

தேவை இருப்பவர்கள் வேண்டுமென்றால் தேடி வரட்டும், இல்லை என்றால் போகட்டும் என்பதே சரி... அதனால், நமக்கு ஒன்றும் இழப்பில்லை..

ஒரு கன்னத்தில் அறைந்தால், நாம் திருப்பி அறையவேண்டும் என்பதே இன்றைய நிதர்சனம்...

இளிச்சவாயனாய் இருக்காதீர்கள் என்பதே வள்ளலாரும் / ஜீசசும் நமக்கு கற்று தரும் பாடம்

Be wise and be practical.... 💜💜😎😎😎



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.