Sunday, August 25, 2024

Education

கோவில்களுக்கு சென்று தட்சணை  / உண்டயலில் போடுவதால் ஒரு பிரயோசனமும் இல்லை....  கடவுள் பிச்சைக்காரன் இல்லை... எவனோ ஒரு முட்டாள் சொல்லிய மூடப்பழக்கத்தை, தூக்கி குப்பையில் வீசுங்கள்...

அதை படிக்க அல்லல் படும் மாணவர்களுக்கு கொடுத்தால்.... ஒரு தலைமுறை முன்னேறும்.... சமுதாயம் முன்னேறும்...  



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.