Saturday, November 5, 2016

திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் கோலாகலம்






முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் ஆண்டு தோறும் கந்த சஷ்டி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த கந்த சஷ்டி விழா இன்று 6ம் திருநாள் இன்று மாலை கடற்கரையில் சூரபத்மனை சம்ஹாரம் செய்தார் ஜெயந்திநாதர் என்னும் முருகப்பெருமான். அவர் சூரனை வதம் செய்து அந்த வெற்றிக்கு பரிசாக தெய்வானை, வள்ளியை நாளை மணம் புரிகிறார்.




No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.