Monday, March 16, 2020

திருந்துங்கடா



5 லட்சம் 10 லட்சம் போட்டு பெரிய படிப்பெல்லாம் படிக்க வெப்பாங்க; அப்புறம் ஜோசியர்ட்ட போயி 50 ரூவா கொடுத்து இவன் / இவள் எதிர்காலம் எப்படி இருக்கும் ன்னு கேப்பாங்க.

(ஜோதிடம் மிகப்பெரிய கலை, மாற்று கருத்து இல்லை) .... இன்று அம்புலிமாமா கதைகள் சொல்லி அதை வியாபாரமாக்கி பிழைத்துக்கொண்டு இருக்கிறது ஒரு கும்பல்......

பிள்ளைகளுக்கு அறிவால் முன்னேற கற்றுக்கொடு .... வாழ்க்கை வளமடையும்..... 



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.