Sunday, November 13, 2022

உலகளந்த பெருமாள் கோவில் - கருவறை குடிகார பார்ப்பன நாய்

இந்த நாய்தான் காஞ்சி உலகளந்த பெருமாள் கோவில் அர்ச்சக நாய்...  குடிச்சிட்டு ... பிரியாணி சாப்பிட போயிருக்கு..... அங்கு தேவையில்லாம வம்பிழுத்து இருக்கான்.....  போட்டு சாத்தி இருக்கானுங்கோ......  

https://twitter.com/angry_birdu/status/1591459876903219201

கீழினும் கீழான இழி பிறவிகள்…

பிரியாணி சாப்பிட்டு இந்த நாய் கருவறைக்குள பூஜை செய்யுது.... இந்த நாய்க்கு வக்காலத்து வாங்க Rangarajan Narasimhan இந்த நாய் வருது....

உலகளந்த பெருமாள் கோவிலுக்கு சென்றால்..... சேஷாத்திரி பார்ப்பன நாயை பார்த்தால்... காறி துப்புங்கள்..... குடிச்சிட்டு / பிரியாணி சாப்பிட்டு கருவறைக்குள் போவானுங்க..... இது எந்த ஆகமத்துல வருதுன்னு வில்லிபுத்தூர் ஜீயர் /  Rangarajan Narasimhan நாயை கேட்கணும்....


=================

உண்மையைக் கண்டறிய சிவகாஞ்சி காவல் நிலையத்தைத் தொடர்பு கொண்டு பேசியபோது, “மதுபோதையில் இருந்த உலகளந்தா பெருமாள் கோயில் அர்ச்சகர் சேஷாத்திரி மற்றும் அவரது நண்பர் கார்த்திக் என்பவருக்கும் துப்புரவு பணியாளருக்கும் இடையே நடந்த மோதல் குறித்துக் குறிப்பிட்டார்.

காஞ்சிபுரம்-வாலாஜாபாத் சாலையில் உள்ள ஒரு மதுபான கடையில் சேஷாத்திரி மற்றும் அவரது நண்பர் கார்திக்கும் மது அருந்தி உள்ளனர். அதன்பின், காஞ்சிபுரம் டவுன் பேங்க் பகுதியில் உள்ள ராயல் பிரியாணி கடையில் சாப்பிடுவதற்காகத் தங்களது இன்னோவா வாகனத்தைக் கடை எதிரே நிறுத்தியுள்ளனர்.

அப்போது மாநகராட்சியின் குப்பை அள்ளும் வாகனம் அவர்களுடைய இன்னோவா வாகனத்தின் பக்கத்தில் நிறுத்தப்பட்டது. தங்களுடைய இன்னோவா வாகனத்தை எடுப்பதற்காகத் தொடர்ச்சியாக ஹார்ன் அடித்துள்ளனர். இதனால் சேஷாத்திரிக்கும் மாநகராட்சி வாகனத்தின் ஓட்டுனருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், அங்கே துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த ஒருவர் சேஷாத்திரியை தாக்கியுள்ளார். இதனால் அவருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது.

மேலும், தான் மது போதையில் இருந்த உண்மையை மறைப்பதற்காக வேறொரு காரணத்தை சேஷாத்திரி கூறியுள்ளார்” என சிவகாஞ்சி காவல் நிலையத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.