Thursday, April 30, 2020
Index ... (lockdown) follow up
Refer y'day post.... 9400 call ...
Today opened above 219.80 (saturation level) .... straight hit 2nd top....
Chart is self explanatory
As such trend is up (buy on dip)....
Wednesday, April 29, 2020
Index
Tomorrow (if) gap up....be cautious on long....9400 call 219.80 is saturation level..
Take care...
(My trade may be after lockdown is over)....
Tuesday, April 28, 2020
Crude
Crude still contract variance not yet eliminated..
MCX not sure about the loss, if again WTI crude goes into negative....
Let us wait..
Index
Nifty hit the resistance today 9421...
If stay above then...may be next leg...
As such no trade from my side..
Let us be active after lockdown is over...
Stay positive.... think positive.... stay healthy... think healthy..... you feel healthy...
Corona
Corona in chennai is high today...may be because of number of test appr.2000+ ...in chennai..
Let us stay home and obey the government rules ... nothing to worry... corona will disappear on its own... keep your food intact as per our tradition...
நம் முன்னோர்கள் சொல்லிய உணவே மருந்து ...
Monday, April 27, 2020
RBI
RBI announces special liquidity facility of Rs.50,000 cr for Mutal Funds...
கார்பொரேட் அதிபர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்போம்...
Bank Nifty follow up
Sheetal says....Bank nifty level (pink) shifted below.... check at your end and act..
(refer my bank nifty message y'day....now as per sheetal..it is buy on dip for today)
Sunday, April 26, 2020
சிவவாக்கியர்
“நட்ட கல்லைத் தெய்வமென்று காலுபுட்பம் சாத்தியேசுற்றி வந்து மொண் மொணென்று சொல்லு மந்திரம் ஏதடா?
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்?
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?’’
கோயிலாவது ஏதடா குளங்களாவது ஏதடா
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே
கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே
ஆவதும் அழிவதும் இல்லைஇல்லை இல்லையே
பரவெளியாய் பறந்து இருப்பதை எதனுள் அடைகின்றீர்?
மனதை நமசிவாய என்னும் மந்திரத்தால் விரியுங்கள்..
பரவெளியில் பரவெளியாய் ஆகுங்கள்..
கடவுளைக் கோவிலிலோ வேறெங்குமோ காண முடியவில்லை; கடவுள் உயிர்களின் உள்ளத்தில் உள்ளார் எனக் கூறியுள்ளார்.
நாம் கடவுள் என்று எண்ணி வழிபடும் கல் சிலையிலும் செம்புச் சிலையிலும் கடவுள் இல்லை; சொல்லிலும் சுருதியிலும் அன்பர் உள்ளத்திலும் கடவுள் உள்ளார் எனப் பட்டினத்தார் கூறியுள்ளார்.
கடவுள் உள்ளத்துள் உள்ளார்; நட்ட கல்லில் கடவுள் இல்லை; கல் பேசாது; கல்லுக்குச் செய்யும் பூசனைகள், பயனற்றவை. கறி காய் ஆக்கிய சட்டியும் அதை எடுத்து இடும் அகப்பையும் (சட்டுவமும்) கறி காயின் சுவையை அறியாதது போலவே, எந்த வழிபாட்டையும்-பூசனையையும் நட்ட கல் அறியாது-என்று சிவ வாக்கியர் என்னும் சித்தர் ஆணித்தரமாக அறைந்துள்ளார்:
Bank Nifty
As per friday price .... closes below 19820... trend is weak..
Any change in level tomorrow... will update...
Subscribe to:
Posts (Atom)




