Sunday, January 15, 2017
மாட்டு பொங்கல் - காளை ஓடியது
பாலமேடு "காளை ஓடியது"
வீழ்வோம் என்று நினைத்தாயோ
மாட்டுப் பொங்கல் என்பது தைப்பொங்கல் நாளின் மறுநாள் தமிழர்களால் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை ஆகும். இது பட்டிப் பொங்கல் அல்லது கன்றுப் பொங்கல் எனவும் அழைக்கப்படுகிறது. மக்களின் வாழ்வில் ஒன்றிய பசுவுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும், பசுக்களில் எல்லாத் தேவர்களும் இருப்பதாலும் பசுக்களை வணங்கி வழிபடும் நாளாகக் கொண்டாடுகின்றனர்.
அன்று மாடுகள் கட்டும் தொழுவத்தினைச் சுத்தம் செய்து கொள்வார்கள். கால்நடைகளை குளிப்பாட்டி சுத்தம் செய்வார்கள். மாடுகளின் கொம்புகள் சீவப்பட்டு பளபளக்கும் வகையில் வண்ணம் பூசி, கூரான கொம்பில் குஞ்சம் அல்லது சலங்கை கட்டிவிடுவார்கள். கழுத்துக்கு தோலிலான வார் பட்டையில் சலங்கை கட்டி அழகு படுத்துவார்கள். திருநீறு பூசி குங்குமப் பொட்டிட்டும் புதிய மூக்கணாங் கயிறு, தாம்புக் கயிறு அணிவித்தும் தயார் செய்வார்கள்.
உழவுக்கருவிகளை சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் வைப்பார்கள். விவசாயத்தில் பயன்படுத்தப்படும் அனைத்துக் கருவிகளையும் இதேபோல செய்வார்கள். தாம்பாளத் தட்டுகளில் தோட்டம் காடுகளில் விளைந்த பயிர், பச்சைகளை வைத்தும் தேங்காய், பூ, பழம், நாட்டுச் சர்க்கரை என எல்லாம் பூஜைக்காக எடுத்து வைப்பார்கள். தொழுவத்திலேயே பொங்கல் பொங்கி கற்பூர தீபாராதனை காட்டப்படும். இதன் பின் பசு, காளை, எருமை என அனைத்து கால்நடைகளுக்கும் பொங்கல், பழம் கொடுப்பார்கள்.
தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் காளை பிடிக்கும் ஜல்லிக்கட்டு விளையாட்டு இந்நாளில் நடைபெறும்.
Saturday, January 14, 2017
தை மகளே வருக, வருக! (Pongal in Brief)
History of Pongal
Pongal is an ancient festival of people in South India particularly Tamils. The history of the festival can be traced back to the Sangam Age i.e. 200 B.C. To 300 A.D. Although, Pongal originated as a Dravidian Harvest festival and has a mention in Sanskrit Puranas, historians identify the festival with the Thai Un and Thai Niradal which are believed to have been celebrated during the Sangam Ag
Pongal Celebrations
According to Hindu mythology, this is when the day of the gods begins, after a six-month long night. The festival is spread over three days and is the most important and most fervently-celebrated harvest festival of South India. A special puja is performed on the first day of Pongal before the cutting of the paddy. Farmers worship the sun and the earth by anointing their ploughs and sickles with sandal wood paste. It is with these consecrated tools that the newly-harvested rice is cut.
Each of the three days are marked by different festivities. The first day, Bhogi Pongal, is a day for the family. Surya Pongal, the second day, is dedicated to the worship of Surya, the Sun God. Boiled milk and jaggery is offered to the Sun God. The third day of Pongal, Mattu Pongal, is for worship of the cattle known as Mattu. Cattle are bathed, their horns polished and painted in bright colors, and garlands of flowers placed around their necks. The Pongal that has been offered to the Gods is then given to cattle and birds to eat.
Friday, January 13, 2017
தைப்பொங்கல் வாழ்த்துகள்
தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா.
தைப்பொங்கல்
பொங்கல் வாழ்த்துகள்
தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. ...
Thursday, January 12, 2017
Wednesday, January 11, 2017
Gold is Flying - Our Bull
Gold our target is 400 point........from our entry...............Target Reached....400 point achieved....
From morning.........we are posting "Gold is Bull"..............what happened .....
Go and Check.......what we have told and what happened.....check the below chart....
Finally Bull has won........................(.If we decide...Bull will Run.....it is going to....watch.....)
Nice......Gold.....Bull............
Now Relax ....No more entries in Gold.....
Today Both Our Girl Friends are Played Nicely
Today Both Nifty and Bank Nifty move are quite similar......
Let us see and do analysis in the evening...what is next ? till then.....enjoy the dance and relax...
https://www.youtube.com/watch?v=BHCt4Vm00Ys
Patience always rewards you.....have patience......
Subscribe to:
Posts (Atom)
























