பொதுவாகவே தமிழ்நாட்டு மக்கள் சொற்பமாக தான் சுயமரியாதையோடு இருக்கிறார்கள். பெரும்பாலும் தன் மீதான சுய மதிப்பு இல்லாமல் அடிமையாக, ஆட்டுமந்தைகளாக தான் மக்கள் இருக்கிறார்கள். சுயமரியாதைப் பற்றி சிந்திப்பதில்லை. இவர்கள் நடுவில் தான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் !
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.