NEET ஐ அறிமுகப்படுத்தியதே கேடுகெட்ட காங்கிரஸ் நயவஞ்சகர்கள் தான்...
அதை நடைமுறைப்படுத்தி மாணவர்களின் எதிர்காலத்தையும்..... பெற்றோர்களின் பொருளாதாரத்தையும் நாசமாகியது பிஜேபி.....
MBBS படித்து விட்டால்... பணம் கொட்டும் என்பதெல்லாம் பெரும் முட்டாள்தனம்.....
பெற்றோர்களும் மூடத்தனமாக டாக்டர் படித்து விட்டால் தன் பிள்ளைக்கு பெரும் வருமானம் வரும் / செட்டில் ஆகிவிடுவான் என்பதெல்லாம் பைத்தியக்காரதனம்... நீட் கோச்சிங் சென்டர் எல்லாம் திருட்டுதனம், பணத்தை கொள்ளை அடிக்க ஒரு வழி.... பெரும் கொள்ளை...
படிப்பே ஒரு பெரும் வியாபாரம் இந்தியாவில்.... இதற்கு காரணம் பேராசை பிடித்த / அறிவே இல்லாத பெற்றோர்களும்... போட்டி / பொறாமை / பேராசை / எதிர்கால பயம் .... எதிர்காலம் என்ற ஒரு ம..ரே இல்லை.....
எந்த படிப்பு படித்தாலும் சந்தோசமாக வாழமுடியும்.... முடிந்ததை நன்றாக படியுங்கள்... அதில் வாய்ப்புகளை தேடுங்கள்...
மற்றவர்களோடு உங்களை ஒப்பிடாதீர்கள்... MBBS படித்தவன் எல்லாம் அறிவாளி இல்லை.... அறிவாளி ஆக போவதும் இல்லை...
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.