Monday, September 14, 2026

சிவவாக்கியர் 💗💜

 "நட்ட கல்லைத் தெய்வமென்று நாலு புஷ்பம் சாற்றியே;

சுற்றி சுற்றி வந்து முணுமுணுக்கச் சொல்லும் மந்திரம் ஏதடா!

சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ!

நட்ட கல்லும் பேசுமோ; நாதன் உள்ளிருக்கையில்..!" 


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.