"நட்ட கல்லைத் தெய்வமென்று நாலு புஷ்பம் சாற்றியே;
சுற்றி சுற்றி வந்து முணுமுணுக்கச் சொல்லும் மந்திரம் ஏதடா!
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ!
நட்ட கல்லும் பேசுமோ; நாதன் உள்ளிருக்கையில்..!"
Note: Only a member of this blog may post a comment.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.