திருமந்திரம் 733
மாறா மலக்குதம் தன்மேல் இருவிரல்
கூறா இலிங்கத்தின் கீழே குறிக்கொண்மின்;
ஆறா உடம்புஇடை அண்ணலும் அங்குஉளன்;
கூறா உபதேசம் கொண்டுஅது காணுமே
திருமந்திரம் 584
எருஇடும் வாசற்கு இருவிரல் மேலே
கருஇடும் வாசற்கு இருவிரல் கீழே
உருஇடும் சோதியை உள்கவல் லார்க்குக்
கருஇடும் சோதி கலந்துநின் றானே
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.